Tuesday, October 11, 2011

நூல் அறிமுகம்

விமல் குழந்தைவேலின் - கசகறனம் -  நாவல் உரை அரங்கு!
"""""போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த அக்கறைப்பற்று பெரும் பிரேதேச ஏழை தமிழ் முஸ்லிம் மக்களின் துயரத்தை அம்மக்களின் மொழியிலேயே நம்முன் காட்சிப்படுத்துகிறது இந் நாவல்.
தாயக மண்ணில் சிதவுற்று நிற்கின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வாழ்வுறவை மீளக் கட்டியெழுப்பும் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" நாவல்,கலாசார பண்பாட்டுத் தளத்தில் பெரும் பங்காற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த உன்னத பணி வெற்றிபெற நாமனைவரும் இணைந்து முடியுமான பங்களிப்பினை வழங்குவோம். தகவலை ஏனைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்."""""

- மு. நித்தியானந்தன்
- ந.சபேசன்
- ஹரி ராசலட்சுமி
- பூ.சீவகன்
- எஸ்.வேலு
- ச.வாசுதேவன்
- வசந்தி சுப்பிரமணியம்
- எம்.பௌசர்
- விமல் குழந்தைவேல்

இசைக்கோர்வை - சாலமன் மற்றும் நண்பர்கள்

இடம்: Quaker Meeting House
1A, Jewel Road, Walthamstow, London, E17 4QU

காலம்- 22  அக்டோபர் மாலை 5மணி

(இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

அழைப்பு- தமிழ் மொழிச் சமூகங்களின் செயட்பாட்டகம்
தொடர்பு - 074 02 868713 -  075 33 737896

No comments: