![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTkSjKoB3Z8mbBqPaW6rDOwJRfw4xCgXNc_zkgO2jyC7SkCoCPeS71Z4q2wGeYtc8H2Vy9_cmcFUSafRI3CUksCrg61lXrmZsZN6TA6XB7knlx2cy94SZtug34bzhFNK8Ae1tEdA/s200/kan1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlNBYRBolb2-zI3fsk8Fah7rAOtfLxTid9Dj0wuFaofop26a5nY9mxWi7URje_ghmO3-HMO47N37DeWAK3xpi6N8sKUhDaXEnS9ljFZhw9st5rxKpPNJPGNwtUAVie7T4-ENAVZQ/s200/kan2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmPEGEG-XfvrNWuge48-VEze9X3mK3c1kWYaN_-lIGuq_egb_JXJXtai71Aa77kgcqF48pUY6uIq-YnxfC4rmcxvue3VQ3Y-gOWwAQAWmU8Dp94xXTHV_0E3t_pW67A2qq9-tnHQ/s200/kan3.jpg)
14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.