tag:blogger.com,1999:blog-21493241.comments2022-04-03T05:12:10.731-07:00இனி - டென்மார்க்Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-21493241.post-6426002090693249492014-02-02T23:02:50.775-08:002014-02-02T23:02:50.775-08:00மனம் தொடும் பதிவு. கண்கள் குளமானது.
இழப்புகள் ஈடுச...மனம் தொடும் பதிவு. கண்கள் குளமானது.<br />இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை.<br />எல்லோர் மனமும் ஆற இறையருள் நிறையட்டும்.<br />இவர் ( திரு. இராஐகோபாலன்) ஒழுங்க செய்த ஒல்போ கூட்டத்தில் <br />''நானும் என்கவிதையும்'' தலைப்பில் முதன் முதலில் <br />நான் மேடையேறிய போது என் தமிழ் கண்டு(கேட்டு)<br />வியப்படைந்தவர்களை மறக்க முடியாது. அங்கு தான் அமரர் <br />முல்லையூரான் என்னுள் என் கவிதைப் புத்தகvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-65406889672127685582013-07-28T14:44:03.126-07:002013-07-28T14:44:03.126-07:00தேவதாசி முறையை எதிர்த்தவர்களுக்கு தங்கள் பெண்களை ப...தேவதாசி முறையை எதிர்த்தவர்களுக்கு தங்கள் பெண்களை பொட்டு கட்ட மறுத்தவர்களுக்கான தண்டனை தான் இந்தப்படம்<br /><br />காரணம் கொலை திருட்டு கற்பழிப்பு இவற்றைவிட கடுமையான குற்றம் தெய்வநிந்தனை<br /><br />சர்வசாதாரனமாக நடக்கும் செயல் அழகான ஒருபெண்ணை பூசாரியோ அல்லது செல்வந்தரோ பார்த்துவிட்டால் அந்தப் பெண்ணை அடைய எளிமையான வழி அந்தப்பெண் இறைவனின் சேவைக்காக அழைக்கப்பட்டாள் என்று பூசாரி மூலம் அல்லது ஏதாவது karavaithasanhttps://www.blogger.com/profile/03996502378017923284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-24635041404002470232012-12-14T05:38:04.046-08:002012-12-14T05:38:04.046-08:00அருமையான பார்வை. எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை ...அருமையான பார்வை. எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை மனதில் பதித்து, நமது மூளையைக் கூர் தீட்டுகிறது.<br /><br />சொ.பிரபாகரன்<br />Unknownhttps://www.blogger.com/profile/14335186561289414445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-57444405373890126242012-12-04T09:12:50.909-08:002012-12-04T09:12:50.909-08:00திரு ஞாநி அவர்களுக்கு,
இக்கால இளைஞர்களுக்கு சமு...திரு ஞாநி அவர்களுக்கு, <br />இக்கால இளைஞர்களுக்கு சமுதாயத்தில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள். சின்மயி போன்ற பெண் பாடகிகள் பாடும் பாடல்களின் தாக்கம் தான் இன்றைய இளைஞர்களின் தரமற்ற பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஒரு காரணமாக <br />அமைந்து விடுகின்றது . பல்லாயிரக்கணக்கான் இளைஞர்கள் கேட்கும் பாடல்களை படும் முன் சிந்தியுங்கள் உங்கள் தத்தா இப்பாடல்களை vairamanihttps://www.blogger.com/profile/14952882569311303481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-64526199623737687102012-07-24T23:36:56.253-07:002012-07-24T23:36:56.253-07:00vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-89702833414720385802012-01-02T09:24:39.876-08:002012-01-02T09:24:39.876-08:00சரியாக சொன்னீங்க சார்
இன்னைக்கு ஐநா சொல்லுது,
கட...சரியாக சொன்னீங்க சார் <br />இன்னைக்கு ஐநா சொல்லுது, <br />கடாபி ஐ கொன்றது போர் குற்றமே ...அப்படின்னா உண்மையிலேயே கடாபிய கொன்னது நேட்டோ படைகள் தானே <br />அப்போ நேட்டோ படைகள் மீது ஐநா நடவடிக்கை எடுக்குமா ??<br />மேற்குலகின் கைப்பாவை தானே ஐநா .<br />டம்மி ஐநா , இருந்தால் என்ன , Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-20581035266171035132011-03-26T02:24:52.500-07:002011-03-26T02:24:52.500-07:00This comment has been removed by the author.karavaithasanhttps://www.blogger.com/profile/03996502378017923284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-44761226192777349552010-08-18T10:25:29.137-07:002010-08-18T10:25:29.137-07:00போலந்து பற்றீ சுவைப்பட கூறியுள்ள விதம் அருமை...வாழ...போலந்து பற்றீ சுவைப்பட கூறியுள்ள விதம் அருமை...வாழ்த்துக்கள். ஆவலுடன் ...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-79331781562852710652010-07-16T10:59:10.800-07:002010-07-16T10:59:10.800-07:00I Mentioned all namesthis articals.
Read corrctly....I Mentioned all namesthis articals.<br />Read corrctly.<br /><br /><br /><br /> Vathiry C.Raveendran.sinnathambi raveendranhttps://www.blogger.com/profile/02118249667935696004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-26382415353240114892010-05-21T15:23:10.049-07:002010-05-21T15:23:10.049-07:00வணக்கம்.
நம்மவர் மெல்லிசைப் பாடல்கள் சம்பந்தமாக ஆர...வணக்கம்.<br />நம்மவர் மெல்லிசைப் பாடல்கள் சம்பந்தமாக ஆரம்ப காலத்திலிநருந்து எழுதியிருந்தமை மிகவும் நன்றாக இருக்கன்றது. ஆனால் 80 களில் இசையமைத்த மோகன்-ரங்கனின் பெயரையும் மோகனின் தந்தை பிச்சையப்பாவின்(70 வதுகளில்) பெயரையும் மறந்துவிட்டார் என்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருசில பாடல்கள் இசையமைத்தவர்களின் பெயர்கள் ஞாபகமிருககுகும்போது பல பாடல்கள் இசையமைத்தவரின் பெயர் எப்படி மறந்தது என்பது K.Suntharhttps://www.blogger.com/profile/08249091548124543824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21493241.post-89844556160005811622010-04-30T12:49:31.363-07:002010-04-30T12:49:31.363-07:00//மிருகங்கள் போல
கலவிகள் செய்து பிறப்பதை உண்டு - ப...//மிருகங்கள் போல<br />கலவிகள் செய்து பிறப்பதை உண்டு - பின்பாய்<br />மனிதத்தை வளர்ப்போம்.//<br />வலிக்கிறது . கவிதை கண்ணீர் வடிக்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com