tag:blogger.com,1999:blog-214932412024-03-16T11:50:22.333-07:00இனி - டென்மார்க்Unknownnoreply@blogger.comBlogger523125tag:blogger.com,1999:blog-21493241.post-33695278482744789112024-02-15T10:40:00.000-08:002024-02-15T11:32:04.292-08:00தலைவராக டொமோகோ தமுரா (JCP)-கரவைதாசன்- ஜப்பானிய கம்யுனிஸ் கட்சி ஜூலை 15ந் திகதி 1922ம் ஆண்டு பழமையான
கிறித்தவ சமூகவாதிகளிளிருந்தும் சிந்திகட் சிந்தனாவாதிகளிலிருந்து பிரிந்து வந்த
சோஷலிச சிந்தனாவாதிகளினால் டோக்கியோவில் தொடங்கபட்ட ஜப்பானிய தொன்மையான மாக்சிய
சோஷலிச கட்சியாகும். அதன் ஆரம்ப காலங்களிருந்தே இக்கட்சியானது சோஷலிச முகாமினை
சார்ந்தே வந்தது. 1960களில் சோவியத் சம்மேளன சமூகத்திலிருந்து சீனா தன்னை
விடுவித்துக் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-42288454643008661202023-07-19T22:15:00.001-07:002023-07-19T22:15:53.341-07:00அமரா் இரத்தினம் ராசம் அவர்களின் இறுதி நிகழ்வு நேரலை - 20.07.2023Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-58384216982525654682023-04-21T14:21:00.001-07:002023-04-21T14:21:42.790-07:00தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.
புதுயுகம் மலர்க!14.4.2023 கரவை செஞ்சுடர் விளையாட்டுக் கழக மைதானம் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.
இந்த 2023 நடப்பாண்டில் சில நிழல்கள்.
* கழகத்தின் கரப்பந்தாட்ட மைதானத்துக்கு மின்சார விளக்கமைத்து கொடுத்தல்.
*குடிநீர்தேவைக்காக குழாய்க் கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி தாங்கி வைத்துக் கொடுத்தல்.
*புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் விருந்தினர் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-89279412692095807392023-01-30T11:55:00.004-08:002023-01-30T11:55:58.447-08:00அன்று துரைராசாஅநுபவபகிர்வு.......
அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்."
என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-47718320810216064032022-11-13T13:06:00.006-08:002022-11-14T03:04:27.485-08:00Tillykke ! RatchTillykke ! Ratch
டென்மார்க்கில் பிலுண்ட் நகரசபையின் இரண்டாவது பதில் நகரபிதா சமூக ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த நண்பர். ஜெயராஜா ராசையா
Jeyarajah Rasiah er ny 2. viceborgmester i Billund kommune
Nyheder november 10, 2022 வருடங்களுக்கு முன்பாக அன்று
எமது டென்மார்க் நாட்டின் Integrationsminister Mattias Tesfaye தனது Tweeter செய்து மூலம் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.
அச்செய்தியில் அவர்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-55514836044364042002022-07-06T13:37:00.014-07:002022-07-06T13:45:09.020-07:00மரியாதி கலந்த அஞ்சலிகள் -தமிழ் ரைம் ராஜநாயகம் !! -கரவைதாசன்-
ஒரு அறிவிக்கப்பட்ட வர்க்க துருவப்பட்ட சமசமாஜ
சொசலிஸ்டாக எங்களையெல்லாம் ஆகர்ஷ்சித்த தமிழ் டைம்ஸ் ராஜநாயகம் அவர்கள் இனி எங்களுடன் இல்லை. இறக்கும்போது
இவருக்கு வயது எண்பத்தியாறு என்கிறார்கள் .இவர் தொழில்ரீதியில் மனித உரிமை சட்டத்தரணியாகத்
தொழிற்பட்டவர். தொழிற்சங்கவாதி, நாலாமுலகச்செயற்பாட்டாளர் என அறியப்பட்டபோதும் பாட்டாளிவர்க்க
துருவப்பட்ட ஊடகவியலாராக இவரை முன்தள்ளி நிற்பது TAMIL Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-53780643359927056282022-06-09T22:55:00.004-07:002022-06-09T22:55:34.819-07:00அருட்திரு.கீத பொன்கலன் -மல்லியப்புசந்தி திலகர் -தான் ஒரு மதகுருவானபோதும், மலையகத்தவர் அல்லாதபோதும் மலையக மக்கள் குறித்த அக்கறையாளராகவும் ஆய்வாளராகவம் திகழ்ந்த அருட்திரு.கீத பொன்கலனின் மறைவு மலையக அரசியல், சமூக ஆய்வுப்பரப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதத்தைக் கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர். அன்னாருக்கு மலையக மக்கள் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் முற்போக்கு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-2123085407296438772022-05-27T11:41:00.001-07:002022-05-27T11:51:20.157-07:00இலங்கையின் தற்போதைய சூழல்
25.05.2022 புதன்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் *கலை இலக்கிய பெருமன்றத்தின்* தூத்துக்குடி மாநகர குழுசார்பாக முதலாம் கூட்டம் போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. க விழாவி்ல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்த முன்னாள் கல்வியியல் பேராசிரியர் தோழர் முனைவர் ந இரவீந்திரன் அவர்கள் கலந்த கொண்டு 'இலங்கையின் தற்போதைய சூழல்' என்ற தலைப்பில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-83235012384698542672022-05-22T13:51:00.001-07:002022-05-22T15:04:10.965-07:00தெணியான் மறைவு
தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் அவர்கள் இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர் இன்று காலமான செய்தி கிட்டிக் கலங்கி நிற்கிறோம்.தனது எழுத்துக்களால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை வரலாறாக்கிய தெணியான்1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தொழில்ரீதியில் தமிழ் ஆசிரியராக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-28653883154323561792022-04-14T12:09:00.001-07:002022-04-14T12:09:25.974-07:00ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞன் பாலசிங்கம் -பானு பாரதி-ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞனுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள் பாலசிங்கண்ணனை நான் முதல் முதலில் பார்த்தது ஒரு நாடக மேடையில்தான். 75 காலப்பகுதி என நினைக்கின்றேன். எங்களது ஊர்க்கோவிலின் முன்றலில் அவரது நாடகக் குழுவினருடன் "சமுதாய மாற்றத்திலே" என்ற நாடகத்தை மேடையேற்றியிருந்தார். நாடகம் சாதி ஒடுக்குமுறையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. முழு நாடகமும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-60729749151878101722022-01-25T16:12:00.011-08:002022-01-27T14:56:40.824-08:00"மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது."-கரவைதாசன்- நஜா மார்ரி அட்ஸ்
அவர்களின் சொந்த மகனை இழந்த அனுபவத்தில் எழுதப்பட்ட "மரணம் உன்னிடமிருந்து
எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது" என்ற அனுபவ சிறு கதையினை
படித்துக் கொண்டிருந்தேன். கவிதையின் லயத்தில் அமைந்திருக்கும் அவரின் மொழி
நடைக்குள் அமிழ்ந்து சாவும் வாழ்வின் ஒரு பகுதியே என்ற புதிர் அவிழ்புக்குள்
பயணிப்பது ஒரு புரிதலைத் தந்திருந்தது.
அவர் மொழியில் புத்தகத்தில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-4837258657285938022022-01-23T16:02:00.007-08:002022-01-27T14:47:13.947-08:00திச் நாட் ஹான் "மனம் கொண்டவர்களின் தந்தை" மறைவு -கரவைதாசன்- "மனம் கொண்டவர்களின் தந்தை. " எனஉலகறிந்த திச் நாட் ஹான் காலமானார். போரும் அமைதியும் வாழ்வாகிப்போன உலகில் சாத்வீகப் போராட்டத்தினால் அமைதியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கற்பித்த மஹாத்மா காந்தி, மாட்டீன் லூதர் கிங்-யூனியர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்படும் ஒருவராக திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) இருந்தார். இவர் உலகின் மிகப் பெரிய ஜென் பௌத்தர் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-59367057665512985512021-02-18T02:07:00.001-08:002021-02-18T02:07:30.966-08:00கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம்..ஏற்க மறுக்கும் உன் இறப்பின் செய்தி . சிவப்பாக தோன்றி செம் மஞ்சளாய் நின்று மறைந்தார் கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம். விழி சொரிந்து அஞ்சலிக்கிறோம். கவிஞர், நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொலைக்காட்சிப் பிரபலம் என புகழிடச் சூழலில் நன்கறியப்பட்ட யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வண்ணைத்தெய்வம் எங்கள் கன்பொல்லை கிராமத்தின் நன்கறியப்பட்ட நண்பர். அந்நாட்களில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-30128197748921363482021-02-03T14:37:00.006-08:002021-02-03T14:40:53.395-08:00டொமினிக் ஜீவா -எம் .ஏ.நுஃமான்-டொமினிக் ஜீவாவுக்கு 85 வயதாகிறது. கலை இலக்கிய நண்பர்கள் அவரது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 27.06.2011 கொண்டாடினார்கள். 18.06.2011ல் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஜீவாவைச் சந்தித்தேன். வழக்கம்போல் அன்போடு விசாரித்தார். மல்லிகை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-78092784160736099662020-10-18T12:31:00.009-07:002020-10-18T12:38:48.251-07:00 இன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதியில்J/363 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள இராஜகிராம முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியகருவிகள் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இராசையா சாள்ஸ் அவர்களால் முன்பள்ளி ஆசிரிகைகள் திருமதி நவசீலன் கிருஜா, திருமதி சிவர்தன் விஜிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவ்வேளை கிராம அலுவலர்- சிறந்த பண்பாளர் கணேஷ் ரதீசன் அவர்களும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் தன்னை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-16170645580299420402020-08-30T00:17:00.002-07:002020-08-30T00:17:49.154-07:00 நாமும் எங்களால் ஆனது செய்வோம்...இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-47667272428288051262020-08-11T13:30:00.002-07:002020-08-11T13:35:26.825-07:00 'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.-கரவைதாசன்-கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-6533863569226980102020-07-05T07:12:00.000-07:002020-07-05T07:12:09.311-07:00கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்
-கரவைதாசன்-
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-9135234224029279202020-07-05T07:01:00.001-07:002020-07-05T07:01:50.035-07:00இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....
-கரவைதாசன்-
எனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் "என்னத்தைக் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-26155104366994956552020-06-14T16:50:00.001-07:002020-07-26T14:28:24.467-07:00யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்
-கரவைதாசன்-
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-52975758178377622012020-06-13T12:06:00.001-07:002020-06-13T12:25:18.360-07:00பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்
-தமயந்தி-
காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-64648573164185031302020-04-27T14:09:00.002-07:002020-04-27T14:09:56.560-07:00தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்
ஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர் கந்த முருகேசனார்
இலங்கையின் வட மாகாணத்தில் தென்புலோலியில் #கந்தப்பர்_தெய்வானைப்_பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.
அறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-70757621286517103732020-03-29T13:48:00.000-07:002020-06-13T15:34:52.734-07:00 உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை
நாமும் நம்மால் ஆனது செய்வோம்!
‐----‐-‐---------‐--------------------------------------------
இன்றையதினம் 28.03.2020 சனிக்கிழமை மு.பகல் 11.00 மணியளவில் கரவை செஞ்சுடர் விளையாட்டுக் கழக மைதானத்தில் கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவு j 363க்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தினைக் கொண்ட 120 குடும்பங்களுக்கு
தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-13488683648311237582020-01-18T16:17:00.000-08:002020-01-18T16:24:54.900-08:00புத்தாடையும் பொங்கலுமென..
14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21493241.post-24380130727173612182019-12-15T09:40:00.001-08:002019-12-15T09:48:54.297-08:00-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.
தமிழில் : ஜி. குப்புசாமி
மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் Unknownnoreply@blogger.com0