Tuesday, November 22, 2011

இலங்கையின் சமகால அரசியல் உரையாடல் அரங்கு

இலங்கையின் சமகால அரசியல்,சமூக நிலவரங்களுடன் , தமிழ் ,முஸ்லிம் மலையக , தலித் மக்கள் தொடர்பாக எதிர்வரும் 27-11-2011ம் திகதியில் (ஞாயிறு) பெர்லின் நகரில் முழுநாள் சந்திப்பு உரையாடல் அரங்கு ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த அரங்கு பேசுபொருளாக கொண்டுள்ள விடயங்களில் திறந்த உரையாடலும் நடைபெறும்.கலந்து பங்காற்ற விரும்பும் அனைவரும் காலம் தாழ்த்தாது தொடர்பு கொள்ளவும்.லண்டன்,பிரான்ஸ்,நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்தும் பங்குபற்றுனர்கள் கலந்து கொள்கின்றனர்.
அமர்வு -1
"தேசிய சிறுபான்மை இனங்களின் இணைவும் சாத்தியப்பாடுகளும்"
"குரலற்ற மக்கள் திரளின் கையறு நிலையும் பாடுகளும்"
"உயர்த்தப்பட்ட சாதி எதிர்பார்ப்புகளும், தலித் உளவியலும்..."
"இலங்கை பயணத்தில் கண்டவை"
வி.சிவலிங்கம்
எம்.பௌசர்
என்.சரவணன்
தேவதாசன்
அமர்வு -2
இரு நூல்களின் அறிமுகம்
கசகறணம்
ந.சுசீந்திரன்
கரவைதாசன்
உமா
விமல் குழந்தைவேல்
தீண்டாமைக்  கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்
ஜீவாமுரளி
எஸ்.சிவராஜன்
தேவதாசன்
யோகரட்ணம்
இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை தலித்தியம் (www.dalittiyam.com) இணையத்தளத்தில் காணலாம்

No comments: