‐----‐-‐---------‐--------------------------------------------
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYw0D6PPaWsfQJW7YboTmUI6jWkRB760OYROODPeTz3Z4hqmG0CBqDiKTcLra796aKdZoqk9jeBwTQ-MmxpIx86awAgTt11Sj2yWBGPGkIWA_YYc6a-_bklsiwAcenavGQkL_EFg/s320/nivaranam1.jpg)
தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.
No comments:
Post a Comment