Friday, March 08, 2013

எங்கள் தோழர் எம்மில் வாழ்வார் என்றும்.



எங்கள் காலத்து
நாயகனே......
ஏகாதிபத்திய கதவுகளை
இடித்து..
புரட்சிப் புயலாய் பூத்த
செம்மலரே.
சோசலிசத்தின் நம்பிக்கையாய்
புன்னகையாய் நீ.......
உன் வழி தொடரும்
சிவந்து விடியும் இவுலகம்
தோழனே சென்று வா....

No comments: