Sunday, September 19, 2010

சாந்தபுரம் மக்களும் பறுகடைந்த நிலமும்

காணிகளை அபகரிக்க திட்டமிட்ட பொழுது, காணிகள் உறுதியாக மறுக்கப்பட்ட பொழுது சாந்தபுரம் மக்கள் இரத்தம் சிந்தவில்லை, துப்பாக்கிகளை தூக்கவில்லை, உறுதியாக ஒன்றாக போராடினார்கள். காணிகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இன்று காணி திரும்பியிருக்கிறார்கள். இன்றைய கையறு துயர்க்காலத்தில் சாந்தபுரம் மக்களின் கதை ஒரு வரலாறாகியிருக்கிறது

நிலத்திற்காய் போராடி வந்த சாந்தபுரம் மக்கள் தங்கள் நிலத்திற்கு திரும்பியுள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் நிலம் திரும்பிய மக்கள் பற்றிய பதிவுகள்.


படங்கள்: தீபச்செல்வன்
நன்றி :வெளியீடு உயிர்மெய்


No comments: