Wednesday, April 02, 2014

ஹட்டனில் நூல்விமர்சனம்

'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்' என்றநூல்- தளத்தின் வெளியீட்டுரையுடன் மேலும் செப்பனிடப்பட்ட வடிவில் இலங்கையில் வெளியிடப்படவுள்ளது. வரும் ஞாயிரு 6ந் திகதி ஹட்டன் தொழிலாளர் பொழிலில் மரியதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. லெனின் மதிவானம் விமர்சன உரையையும் செல்வராஜா கருத்துரையும் நூலாசிரியர் இரவீந்திரன் ஏற்புரையும் வழங்குவர். நிகழ்வு காலை 9.30 க்கு இடம்பெறும்.,இன்றைய தேச, சமூக சூழலின் தேவைக்கான ஒரு தேடலாக அமைகின்றது.. 

No comments: