Saturday, January 03, 2015

எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழம் ஈன்றெடுத்த பிரபல எழுத்தாளரான எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு மாலை 15.30 வயன் நகரத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அனைவரும் அழைக்கப்படுகிறார்கள், இது குறித்த அறிவித்தல் வருமாறு :
sun

No comments: