Thursday, September 09, 2010

தோழர் கார்த்திகேசன் 33வது வருட நினைவுகூரல்

இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களது மறைவின் 33வது வருட நினைவுகூரல் நிகழ்வு

carthikesu

காலம்:19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணி

இடம்: யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடம், (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்

தலைமை:திரு ரெங்கன் தேவராஜன், வழக்கறிஞர்

பேச்சாளர்கள்:
திரு எஸ்.ஜி.புஞ்சிகேவா, வழக்கறிஞர் - திரு எம்.ஜி.பசீர், ஜே.பி., யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர் - கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர் -திரு வீ.சின்னத்தம்பி, இளைப்பாறிய ஆசிரியர்

ஏற்பாட்டாளர்கள்: கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியம் - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் -யாழ் ஆய்வறிவாளர் அணியம், த.பெ.இலக்கம் 165, யாழ்ப்பாணம்

No comments: