main | sidebar
இனி - டென்மார்க்
  • முகப்பு
  • பின்னூட்டம்
  • பதிவுகள்
  • நேர்காணல்
  • கரவைதாசன்
  • சாதியம்
  • தொடர்புகள்
  • காணொளி

சில்லையூர் கவிதை

Human Rights Watch

Human Rights Watch

மாமேதை லெனின் விவரணம்

அயோத்திதாசப் பண்டிதர்

பொப் மார்ளி

வார்த்தைகளற்ற உலகு

வார்த்தைகளற்ற உலகு

சத்தியா சத்தியதாஸ்

சத்தியா சத்தியதாஸ்
சத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்

stopandstare

stopandstare
Live musik

ஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு



உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே?” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன?” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்?” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா?” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்? ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது?” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்? சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்

Saturday, June 18, 2016

karaveddy kanpollai selliseemaan murugan veddaiththiruvila

at 12:39 PM 0 comments
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

தமிழ்

தமிழ்

amnesty.dk

amnesty.dk
சர்வதேச மன்னிப்புச்சபை டென்மார்க்

சுவடி

  • ►  2025 (1)
    • ►  March (1)
  • ►  2024 (2)
    • ►  November (1)
    • ►  February (1)
  • ►  2023 (3)
    • ►  July (1)
    • ►  April (1)
    • ►  January (1)
  • ►  2022 (8)
    • ►  November (1)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  January (2)
  • ►  2021 (2)
    • ►  February (2)
  • ►  2020 (10)
    • ►  October (1)
    • ►  August (2)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2019 (10)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  June (2)
  • ►  2018 (6)
    • ►  September (1)
    • ►  May (2)
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2017 (7)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (4)
  • ▼  2016 (29)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  July (6)
    • ▼  June (1)
      • karaveddy kanpollai selliseemaan murugan veddaitht...
    • ►  April (3)
    • ►  March (4)
    • ►  February (10)
  • ►  2015 (38)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (6)
    • ►  March (5)
    • ►  January (4)
  • ►  2014 (55)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (6)
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (1)
    • ►  May (7)
    • ►  April (11)
    • ►  March (3)
    • ►  February (5)
    • ►  January (2)
  • ►  2013 (50)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (5)
    • ►  September (6)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (2)
    • ►  May (6)
    • ►  April (9)
    • ►  March (5)
    • ►  February (5)
    • ►  January (1)
  • ►  2012 (64)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (5)
    • ►  August (4)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (10)
    • ►  April (2)
    • ►  March (5)
    • ►  February (12)
    • ►  January (9)
  • ►  2011 (83)
    • ►  December (7)
    • ►  November (5)
    • ►  October (12)
    • ►  September (3)
    • ►  August (1)
    • ►  July (15)
    • ►  June (7)
    • ►  May (2)
    • ►  April (3)
    • ►  March (12)
    • ►  February (8)
    • ►  January (8)
  • ►  2010 (141)
    • ►  December (15)
    • ►  November (8)
    • ►  October (8)
    • ►  September (13)
    • ►  August (11)
    • ►  July (16)
    • ►  June (9)
    • ►  May (10)
    • ►  April (13)
    • ►  March (16)
    • ►  February (11)
    • ►  January (11)
  • ►  2009 (3)
    • ►  January (3)
  • ►  2006 (13)
    • ►  January (13)

மு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை

மு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை
https://soundcloud.com/malayagam/prof-nithiyananthan-on

நமது மலையகம்

நமது மலையகம்

பெரியார் குரல்:

பெரியார் குரல்:


எதுவரை

எதுவரை
உரையாடலுக்கான பொதுவெளி

தலித்தியம்

தலித்தியம்
குரலற்றோருக்கான குரல்

தந்துகி

தந்துகி
ஆதவன் தீட்சண் யா

தூ.....

தூ.....




மல்லிகை

மல்லிகை
இலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது!

அகராதி

அகராதி

விருந்தினர்

இனி - டென்மார்க் | Design by Abdul Munir | Blog Layout4all